About this book
முன்னுரை
அன்பும், ஆதரவும், ஆழமான பாசமும், ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையிலும் எங்கோ ஒரு இடத்தில் அப்பா கதை சொல்லிக்கொண்டு கொண்டுதான் இருக்கிறது.
அப்பாவுக்கான அன்பு என்பது எப்போதும் பெரிய ஆரவாரம் இல்லாமல், ஆழத்தில் பெருகும் ஒரு நதிபோல்.
இந்த சிறு முயற்சி, என் அப்பாவிடம் கொண்ட பாசத்தின் சிறிய வெளிப்பாடாக இருக்கிறது.
வாழ்க்கையின் திரும்பும் மடிப்புகளில் நம் பெற்றோரின் பேராதரவை நம்மால் உணரமுடியும்;
அப்படி என் வாழ்வில் நிகழ்ந்த சில சிறு சிறு நிகழ்வுகளும் உணர்வுகளும், இதே புத்தகமாக பிறந்திருக்கின்றன.
இப்போது உங்கள் கைகளில் என் நினைவுகளின் சிறு புத்தகம் திறக்கிறது.
அப்பாவின் தெரியாத காதலை தேடி ஒரு பயணமாக...